இதனைக்கண்டால் அஞ்சி நடுங்குகிறது சிலபேருக்கு...

யாருக்கு தெரியாமல் இந்த உலகத்தில் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்களோ அவர்களுக்காக காத்திருக்கிறது இந்த பயங்கரம். கடவுளின் கண்களுக்கு தெரியாமல் செய்துவிடலாம். ஆனால் இந்த கமராவின் கண்களுக்கு தெரியாமல் ஒன்றும் செய்துவிட முடியாது. இப்படிப்பட்ட மிகச்சிறிய கமராக்களிடமிருந்து தப்புவதுதான் கடினம். அண்மையில்தான் ஒருவர் இப்படிப்பட்ட கமராவில் அகப்பட்டு சர்ச்சையில் இருந்து வெளியில்வரமுடியாமல் கஷ்டப்படுகிறார். இப்படிப்பட்ட மிகச்சிறிய கமராவின் புகைப்படங்கள் கீழே கானம்படுபவை