புத்தாண்டாம் எங்களுக்கு வாழ்த்துகிறார்கள்

வான் நிறைத்த
கரும்புகையோடு
பறிபோன தெருக்களெங்கும்
அடுக்கடுக்காய் சடலங்கள்.
சாவுகளின் ஓலமும்
சத்தமிடும் குண்டுகளும்
வாழ்ந்திருந்த நிலத்தையும்
வசந்தகாலக் கனவையும்
பறித்துக் கொண்டு........

உலகெங்கும் மரண ஓலங்களுடன் பிறக்கவிருப்பதா புத்தாண்டு????

No comments: